வக்பு வாரியத் தலைவர் பதவி ராஜினாமா

பத்திரிக்கை அறிக்கை

வக்பு வாரியத் தலைவர் பதவி ராஜினாமா!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான செ.ஹைதர் அலி அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:

நான் இதுவரை வகித்து வந்த தமிழக வக்பு வாரியத் தலைவர் பொறுப்பிலிருந்து சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன்.


எனது கடமையை செம்மையாக செய்ய ஒத்துழைத்த அனைத்து நல் இதயங்களுக்கும் சமுதாய சொந்தங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.